Thursday, September 13, 2018

மாதவி

சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டப வாசலில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிலவும். இன்று சொல்லவே வேண்டாம்.  மண்டப வாசலில் மண் பிள்ளையார் பொம்மைகள் விற்கும் ஒரு கருத்தப்பெண்ணுக்கும் , ஒரு சிவத்த " மாமா " வுக்கும் கடும் வாக்குவாதம்.

" என்னது.... ஒரு பிள்ளையாரு 130 ரூப்பீஸா ? இன்கம்டாக்ஸ் ரைடு இங்கெல்லாம் வராதா ? "

மாம்பலம் மாமாவின் சாபத்துக்கு , வியர்த்து விறுவிறுக்கு வெய்யிலில் வியாபாரம் செய்து கொண்டிருந்த அந்தக்கருப்பு தங்கச்சி சிரித்தே விட்டாள் !!

# தாகம் இதழுக்காக ....மாதவி

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...