Monday, July 23, 2018

தாகம் செங்குட்டுவன்

முதலில்
உப்பு
என்றார்கள்

பின்பு
நிலக்கரி
என்றார்கள்

வேதம்
கலந்திருப்பது
தெரியாமலேயே

"ஹிந்துஸ்தான்"
லீவர்
தயாரிப்பான

கோல்கேட் பேஸ்ட்டில்
பல்
துலக்கிவிட்டு

தினம்தோறும்
இருவேளை
காறி உமிழ்கிறேன்

எனக்கு
மோட்சம்
கிட்டுமா ?

- தாகம் செங்குட்டுவன்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...