" ம்மா "
" இன்னாடா ? "
" ஒரு டவுட்டு "
" கேளு "
" நான் என்னோட கேர்ள் பிரண்ட்ஸ் கூட சேட் பண்ணாலே , ஓடி வந்து போன புடுங்கற ! ஒழுக்கம்தான் வாழ்க்கங்கற ! வீட்ல எப்படிம்மா கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்ற ? "
" உங்கப்பன் எழுதி கொடுத்த டைலாக்கா ? "
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...
No comments:
Post a Comment