காணாமல்போன
தந்தை
சட்டையணியாமல்
சாலையோரம்
அமர்ந்திருப்பதைக்
கண்டான்
கைபேசியை
கண்ணும்
கருத்துமாக
பாதுகாக்கும்
தவப்
புதல்வன் !!
- தாகம் செங்குட்டுவன்
( மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ? தொகுப்பிலிருந்து )
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...
No comments:
Post a Comment