"நல்லா
நிமர்ந்து நில்லுயா
எடப்பாடி !"
கரகரத்தக்குரல்
கடற்கரையிலிருந்து
ஒலிக்கிறது !!
உரிமைப்பெற்று
தந்தவர்
உறக்கத்தில்
இடம்
தர மறுத்தவர்
அணி வகுப்பில் !!
- தாகம் செங்குட்டுவன்
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...
No comments:
Post a Comment