" பேசி
ஒரு மாசமாச்சி "
என்றாய்.....
" நினைத்த நேரத்தில்
வந்துவிடாது கவிதை "
என்றேன் நான் !!
- தாகம் செங்குட்டுவன்
( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " .....தொகுப்பிலிருந்து )
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...
No comments:
Post a Comment