Sunday, September 23, 2018

தாகம் செங்குட்டுவன்

" பேசி
ஒரு மாசமாச்சி "
என்றாய்.....

" நினைத்த நேரத்தில்
வந்துவிடாது கவிதை "
என்றேன் நான்  !!

- தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " .....தொகுப்பிலிருந்து )

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...