வெற்றுச்சுவற்றை
ஈரத் தரையை
உற்று நோக்கையில்
புலப்படும்
ஓவியங்களைப் போல் ...
மழைக்கால
வானத்தில்
தலைக்கோதியபடி
உச்சரிக்கிறாய்
கவிதைகளை !!
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...
No comments:
Post a Comment