Friday, September 7, 2018

தாகம் செங்குட்டுவன்

வெற்றுச்சுவற்றை
ஈரத் தரையை
உற்று நோக்கையில்
புலப்படும்
ஓவியங்களைப் போல் ...

மழைக்கால
வானத்தில்
தலைக்கோதியபடி
உச்சரிக்கிறாய்
கவிதைகளை !!

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...