கடமை
பிரியாணியானது
கண்ணியம்
அழகு நிலையமானது
கட்டுப்பாடு
தட்டுப்பாடானது
அய்யகோ
அண்ணா .....
கலைஞரை
கண்கலங்காமல் பார்த்துக்கொள் !!
- தாகம் செங்குட்டுவன்
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...
No comments:
Post a Comment