எப்படி சொல்வது உன்னிடம் ..
நான் உனக்காக
கொண்டு வந்த
எலுமிச்சை ...
உன்னை மறப்பதற்காக
என் வீட்டுக் கிழவி
தலையணை கீழ் வைத்தது
என்று !
- தாகம் செங்குட்டுவன்
( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " )
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...
No comments:
Post a Comment