Monday, September 17, 2018

தாகம் செங்குட்டுவன்

எப்படி சொல்வது உன்னிடம் ..
நான் உனக்காக
கொண்டு வந்த
எலுமிச்சை ...

உன்னை மறப்பதற்காக 
என் வீட்டுக் கிழவி
தலையணை கீழ் வைத்தது
என்று !

- தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " )

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...