Tuesday, October 2, 2018

தாகம் செங்குட்டுவன்

எல்லோரையும்
எழுப்பி
ஓடச்செய்துவிட்டு

எக்காளமிட்டபடி
இப்போதுதான்
பல் துலக்குகிறாய் !!

- தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " தொகுப்பிலிருந்து....)

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...