Monday, October 29, 2018

வெட்டவெளளியில் முரட்டுக்குத்து !

கடந்த வாரம்.... சபரிமலையில் பெண்கள் நுழைவுப்போராட்டம்  குறித்து  நடிகர் சிவகுமாரிடம் செய்தியாளர்கள்   கருத்து கேட்டபோது, " யோவ் யோவ் "  என்று அவர்களிடம்  எகிறினார்.

தற்போது, ஒரு பொது விழாவில் அவரை செல்பி மூலம் படம் எடுத்த ஓர் இளைஞரின் கைபேசியை ஆக்ரோஷமாக தட்டி உள்ளார். கைபேசி கீழே விழுந்து நொறுங்கி உள்ளது.

தினம்தோறும் ஆன்மீகம், யோகா , ஹிந்து மதம் , பெரியோரை மதித்தல்  போன்ற போதனைகளையும் , சில நேரங்களில் ' ஆணுறை மற்றும் உடற் சூடு " வேதனைகளையும் அள்ளி வழங்கி வருகிறார் அண்ணன் சிவகுமார்.

"யோகக்கலை பயின்ற நீங்களே இப்படி டென்ஷனாகலாமாண்ணே ?  செல்பி கலாச்சார சீரழிவு என்றால் , நம் கலாச்சாரத்தை வளர்க்க உங்கள் மகன் ஞானவேல் ராஜா,  ' இருட்டு அறையில் முரட்டுக் குத்து ' படத்தை வெளியிட்டபோது , அவர் கன்னத்தில் நீங்கள் ஒரு குத்து விட்டிருக்கலாமே  ?

- தாகம் இதழுக்காக...சரவணன். க

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...