Monday, October 29, 2018

தாகம் செங்குட்டுவன்

களைப்பறித்தவளை
பார்த்து
அழுதது
அரிசி ...

வேக்காடு
அதிகமென
பேசிக்கொண்டனர்
விருந்தில் !!

- தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ? " தொகுப்பிலிருந்து )

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...