இந்தியாமுழுமையும் பேசப்பட்ட மொழிகள் மூன்றுதான்.
பிராகிருதம். பாலி தமிழ்.
பாலி பிராகிருதத்தை ஆரியர்கள் ஒழித்துவிட்டார்கள்.
தமிழை ஒழிக்கின்ற முயற்சியில் பல்லாண்டுகளாக ஈடுபட்டுவருகிறார்கள்.
அவர்களின்முயற்சியை டுக்கின்ற அமைப்புத்தான் திராவிட இயக்கம்.
அதை சிதைக்க ஒழிக்க தொடர்ந்து வரும் செயல்களை தடுக்க திராவிட இயக்கத்தால் எல்லாம்பெற்ற அனைவரும் ஒன்றுகூட வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment