உச்சி முகர்ந்து கொண்டாட வேண்டிய நேரம்டா இது. இந்நேரம், அவளின் ஆங்கில புலமையை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை என்ன!!?
உச்சி குடுமி மனோபாவம் கொண்டிருக்கும் இவர்களை போன்றவர்களால் தான், 130 கோடி மக்கள் தொகை இருந்தும் அத்லெக்ட்டிக்சில் இந்தியா திணறிக் கொண்டிருக்கிறது. 😐😐😐
No comments:
Post a Comment