முதல்வருக்கு
நன்றி சொன்னது
மேட்டூர் அணை
உடைவதற்கு
முன்
திறந்ததால் !!
ஆணையமும்
வாரியமும்
அடித்துச்செல்கிறது
காவிரி
கடைமடை நோக்கி
பறந்ததால் !!
- தாகம் செங்குட்டுவன்
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...
No comments:
Post a Comment