Saturday, July 21, 2018

தாகம் செங்குட்டுவன்

முதல்வருக்கு
நன்றி சொன்னது
மேட்டூர் அணை

உடைவதற்கு
முன்
திறந்ததால் !!

ஆணையமும்
வாரியமும்
அடித்துச்செல்கிறது

காவிரி
கடைமடை நோக்கி
பறந்ததால் !!

- தாகம் செங்குட்டுவன்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...