Wednesday, August 8, 2018

தாகம் செங்குட்டுவன்

உற்ச்சவர்
மூலவரானது
தெரியாமல்

தேம்பி
அழுகிறது
தேர் !!

- தாகம் செங்குட்டுவன்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...