Friday, August 24, 2018

தாகம் செங்குட்டுவன்

மீண்டும்
தாயின்
கருவறைக்குள்
புதைந்துக்கொண்டது

அமிலத்தால்
கழுவப்பட்ட
அவளின்
முகம் !!

- தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " ....தொகுப்பிலிருந்து)

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...