மீண்டும்
தாயின்
கருவறைக்குள்
புதைந்துக்கொண்டது
அமிலத்தால்
கழுவப்பட்ட
அவளின்
முகம் !!
- தாகம் செங்குட்டுவன்
( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " ....தொகுப்பிலிருந்து)
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...
No comments:
Post a Comment