நல்ல வேளை
கடவுள் இல்லை
பக்தர்கள்
படையல்களையெல்லாம்
அவர்
ருசிக்கத்தொடங்கினால் .....
- தாகம் செங்குட்டுவன்
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...
No comments:
Post a Comment