Thursday, September 13, 2018

தாகம் செங்குட்டுவன்

நல்ல வேளை
கடவுள் இல்லை

பக்தர்கள்
படையல்களையெல்லாம்
அவர்
ருசிக்கத்தொடங்கினால் .....

- தாகம் செங்குட்டுவன்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...