கதிர் வீச்சு
பாதிப்பென்றால்
கைபேசி கோபுரத்தின்
மீதே
பறவைகள்
கூடு கட்டுமா ?
குடி
குடியைக் கெடுக்கும்-
வரிகளை
தடவியபடி
விவாதித்தனர்
'குடி' மக்கள் !!
- தாகம் செங்குட்டுவன்
( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " ....தொகுப்பிலிருந்து)
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...
No comments:
Post a Comment