Saturday, December 1, 2018

தாகம் செங்குட்டுவன்

கதிர் வீச்சு
பாதிப்பென்றால்
கைபேசி கோபுரத்தின்
மீதே
பறவைகள்
கூடு கட்டுமா ?

குடி
குடியைக் கெடுக்கும்-
வரிகளை
தடவியபடி
விவாதித்தனர்
'குடி' மக்கள் !!

- தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " ....தொகுப்பிலிருந்து)

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...