1999 இல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய வாயிலில் தி.மு.க ஆட்சியில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையின் இன்றைய நிலையையும் , 2002 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் வைகப்பட்டுள்ள பெயர்பலகையின் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
" அம்மா பாசமெல்லாம் வெறும் நடிப்பு " ....ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையத்தை தினம்தோறும் கடக்கும் லட்சக்கணக்கான மக்களின் மனநிலை இதுதான்!
அண்மையில் நடைபெற்ற இருபெரும் தலைவர்களின் சிலை திறப்பு நிகழ்ச்சி அதை மேலும் உறுதி செய்கிறது !
- தாகம் இதழுக்காக....கரிகாலன்
No comments:
Post a Comment